மறைவு

0 Min Read

கரூர் ராயனூர் பொன் நகரை சேர்ந்த பெரியார் பெருந்தொண்டர் (சென்னை கோட்டூர்) கி.பழனிச்சாமி (வயது 83) 22.4.2025 அன்று மறைவுற்றார். அவரது துணைவியார் சம்பூர்ணம் ஏற்கெனவே மறைவுற்றார். அவருக்கு இரண்டு மகன்கள் கவுதமன், பன்னீர்செல்வம், உள்ளனர். இரண்டு மகன்களுக்கும் ஆசிரியர் தலைமையில் திருமணம் நடைபெற்றது. இவரது மறைவு செய்தி அறிந்து கரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. தொடர்புக்கு: மகன் பன்னீர்செல்வம் 9487800700

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *