கழகக் களத்தில்…!

Viduthalai
1 Min Read

4.7.2023 செவ்வாய்க்கிழமை

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனை கூட்டம்

ஆவடி: மாலை 5 மணி 

இடம்: காமராஜர் நகர் 

4 தெரு மெயின் ரோடு சந்திப்பு, ஆவடி 

வரவேற்புரை: இ. தமிழ்மணி (ஆவடி மாநகர செயலாளர்)

 தலைமை: கோ.முருகன்  (ஆவடி மாநகர தலைவர்)

 முன்னிலை:  சசிகலா ஆனந்தன் (மாமன்ற உறுப்பினர், ஆவடி மாநகராட்சி), வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்), 

க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), பா.தென்னரசு (காப்பாளர்), உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர்), 

தொடக்க உரை:  வி.பன்னீர்செல்வம் (கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)  

சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)  

நன்றியுரை: சி.வ.வேலு (ஆவடி மாநகரத் துணைத் தலைவர்) 

ஏற்பாடு: திராவிடர் கழகம், ஆவடி மாநகரம்.


 6.7.2023 வியாழக்கிழமை

பெரியார் நூலக வாசகர் வட்டம்  நூல் அறிமுக விழா

சென்னை: மாலை 6.30 மணி 

இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை  “கலைஞர் செதுக்கிய தமிழகம்”, “தி.மு.க. ஆட்சிகாலச் சாதனைகள்” (4 பாகங்கள்) – முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிறப்பு உதவியாளராக திகழ்ந்த புலவர் முத்து.வாவாசி தொகுத்த நூல் அறிமுக விழா! 

வரவேற்புரை: வழக்கு ரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)  

தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் 

நூல் திறனாய்வு – பாராட்டுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) றீ ஏற்புரை: புலவர் முத்து.வாவாசி

நன்றியுரை: ஆ.வெங்கசன் 

ரூ.3000 மதிப்புள்ள 4 தொகுதிகளும் நூல் அறிமுக விழாவையொட்டி ரூ.2000க்கு விற்பனைக்கு கிடைக்கும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *