4.7.2023 செவ்வாய்க்கிழமை
வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா – தெருமுனை கூட்டம்
ஆவடி: மாலை 5 மணி
இடம்: காமராஜர் நகர்
4 தெரு மெயின் ரோடு சந்திப்பு, ஆவடி
வரவேற்புரை: இ. தமிழ்மணி (ஆவடி மாநகர செயலாளர்)
தலைமை: கோ.முருகன் (ஆவடி மாநகர தலைவர்)
முன்னிலை: சசிகலா ஆனந்தன் (மாமன்ற உறுப்பினர், ஆவடி மாநகராட்சி), வெ.கார்வேந்தன் (மாவட்ட தலைவர்),
க.இளவரசன் (மாவட்டச் செயலாளர்), பா.தென்னரசு (காப்பாளர்), உடுமலை வடிவேல் (மாவட்ட அமைப்பாளர்),
தொடக்க உரை: வி.பன்னீர்செல்வம் (கழக அமைப்பாளர், திராவிடர் கழகம்)
சிறப்புரை: தஞ்சை இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்)
நன்றியுரை: சி.வ.வேலு (ஆவடி மாநகரத் துணைத் தலைவர்)
ஏற்பாடு: திராவிடர் கழகம், ஆவடி மாநகரம்.
6.7.2023 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் நூல் அறிமுக விழா
சென்னை: மாலை 6.30 மணி
இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை “கலைஞர் செதுக்கிய தமிழகம்”, “தி.மு.க. ஆட்சிகாலச் சாதனைகள்” (4 பாகங்கள்) – முத்தமிழ் அறிஞர் கலைஞரின் சிறப்பு உதவியாளராக திகழ்ந்த புலவர் முத்து.வாவாசி தொகுத்த நூல் அறிமுக விழா!
வரவேற்புரை: வழக்கு ரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்)
தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன்
நூல் திறனாய்வு – பாராட்டுரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) றீ ஏற்புரை: புலவர் முத்து.வாவாசி
நன்றியுரை: ஆ.வெங்கசன்
ரூ.3000 மதிப்புள்ள 4 தொகுதிகளும் நூல் அறிமுக விழாவையொட்டி ரூ.2000க்கு விற்பனைக்கு கிடைக்கும்.