24.4.2025 வியாழக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர் பரப்புரைக்கூட்டம்

2 Min Read

மீனம்ப நல்லூர்: மாலை 5 மணி*இடம்: மீனம்பநல்லூர் கடைத் தெரு *வரவேற்புரை: டி.அன்பழகன் (விவசாய தொழிலாளரணி திமுக) *தலைமை: பால.ஞானவேல் (ஒன்றிய செயலாளர், திமுக) *முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *துவக்க உரை: வே.அறிவழகன் (டிஎஸ்எப் தலைவர், திரு.வி.க. அரசு கலைக் கல்லூரி, திருவாரூர்), அஜே.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *சிறப்புரை: இராம.அன்பழகன் (கழக சொற்பொழிவாளர்) *நன்றியுரை: மு.மதன் (இளைஞரணி செயலாளர்) *கூட்ட ஏற்பாடு: திருத்துறைப்பூண்டி ஒன்றியம், திருவாரூர் மாவட்டம்.

வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பாக புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் பொதுக்கூட்டம்

பெரம்பூர்: மாலை 6 மணி முதல் 10 மணி வரை *இடம்: பழனி ஆண்டவர் கோயில் தெரு, பெரம்பூர் *வரவேற்புரை: அ.புகழேந்தி (மாவட்ட மாணவர் கழக செயலாளர்) *தலைமை: ச.சஞ்சய் (மாவட்ட மாணவர் கழக தலைவர்) *தொடக்கவுரை: ஓட்டேரி கார்த்திக் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர்),  வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) தே.சே.கோபால் (தலைமை செயற்குழு உறுப்பினர்),  *சிறப்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர்), ஆளுநர் ஷாநவாஸ் (விசிக துணைப் பொதுச் செயலாளர், நாகை சட்டமன்ற உறுப்பினர்), தமிழன் பிரசன்னா (திமுக செய்தித் தொடர்பு இணைச் செயலாளர்) *நன்றியுரை: க.நித்தியகுமார்.

25.04.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு

இணைய வழிக் கூட்ட எண் 144

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை *  தலைமை: ந.கணேசன் மாநிலத் துணைச் செயலாளர், சட்டத்துறை *  வரவேற்புரை:  உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அ.வே.கனிமொழி *தொடக்கவுரை : முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு) *  நூல் :  சிகரம் ச.செந்தில்நாதனின் “குடியரசுத் தலைவர் – ஆளுநர் அதிகாரங்கள்”  இந்திய அரசியல் சட்ட நிர்ணய அவை விவாதங்கள் * நூல் அறிமுகவுரை: வழக்கறிஞர் சு.குமாரதேவன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்)*  ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *  நன்றியுரை:  இயக்குநர் மாரி.கருணாநிதி (மாநிலச் செயலாளர், பகுத்தறிவுக் கலைத்துறை) * Zoom: 82311400757 Passcode: PERIYAR.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *