பி.ஜே.பி. ஆளும் மாநிலத்தில் நீருக்காக உயிரை பணயம் வைக்கும் பெண்கள்

0 Min Read

இன்று ஆடம்பர மாக சுற்றித்திரியும் மனிதன், அடிப்படை தேவைகளான நீர், உணவு, காற்று கிடைக்கா விட்டால் என்ன ஆவான் என்பதை ஒரு காட்சிப் பதிவு விளக்குகிறது. மகாராட்டிராவில் ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்தால், கிராம பெண்கள் சிலர் தண்ணீர் எடுக்க ஊருக்கு வெளியே இருக்கும் கிணற்றுக்கு செல்கின்றனர். அங்கேயும், நீர் ஆழத்தில் இருப்பதால், உயிரையும் துச்சமாக மதித்து உள்ளே இறங்குகின்றனர்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *