பா.ஜ.க.வை ஆட்சியில் அமர விட்டதால் கன்னடம் பேசவே அனுமதி பெறவேண்டுமாம்!

1 Min Read

கருநாடகா தலைநகர் பெங்களுருவில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் பயணியை இறக்கிவிட்ட பிறகு, சில்லரை தொடர்பான விவாதம் நடந்தது, அப்போது ஹிந்திக்கார பயணி கன்னடமும், ஆங்கிலமும் தெரிந்த ஆட்டோ ஓட்டுநரைப் பார்த்து, ஹிந்திதான் எங்கும் இருக்கிறது. பெரிய நகரங்களில் ஆட்டோ ஓட்டவேண்டும் என்றால் ஹிந்தி கற்றுக் கொள்ள வேண்டும்; என்னை கன்னடத்தில் பேசு என்று கூற உனக்கு உரிமை இல்லை. நீ கன்னடம் பேசினால் எனக்கு புரியவில்லை.இந்தியாவின் பொதுவான மொழியான ஹிந்தியைக் கற்றுக்கொண்டு ஹிந்தியில் பேசு என்று மிரட்டுகிறார்.

கருநாடகத்தில் அய்ந்து ஆண்டு பாஜகவை ஆட்சியில் அமர வைக்கப்பட்டதன் விளைவு. என்ன தெரியுமா? கன்னடத்தைத் தாய் மொழியாகக் கொண்டவர்களே தங்கள் தாய்மொழியான கன்னடத்தில் பேச உரிமை இல்லையோ!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *