கழகக் களத்தில்…!

1 Min Read

20.4.2025 ஞாயிற்றுக்கிழமை சென்னை அரும்பாக்கத்தில் சுழலும் சொற்போர்
திராவிட மாடல் அரசிற்கு தடைக்கல்லாய் இருப்பது – உரிமை பறிப்பு, நீதி மறுப்பு,
ஆளுநர் இடக்கு, இந்தி திணிப்பு

சென்னை: மாலை 6 மணி * இடம்: பெருமாள் கோயில் தெரு, அரும்பாக்கம், சென்னை *சொற்பொழிவாளர் அறிமுகம்: குடியாத்தம் ந.தேன்மொழி *உரிமை பறிப்பு: இரா.பெரியார்செல்வன் * இந்தி திணிப்பு: இராம.அன்பழகன் * ஆளுநர் இடக்கு: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர்)*நிதி மறுப்பு: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர்) * நடுவர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்) *வரவேற்புரை: கி.சங்குநாதன் * தலைமை: க.செல்வம் * முன்னிலை: இரா.வில்வநாதன், கரு.அண்ணாமலை, ந.மணிதுரை, செ.ரா.பார்த்தசாரதி, கோவி.ராகவன் மு.சண்முகப்பிரியன் * சிறப்பு அழைப்பாளர்கள்: எம்.கே.மோகன் (சட்டமன்ற உறுப்பினர்), ந.ராமலிங்கம், ச.பரமசிவம், ந.அதியமான் * நன்றியுரை: சா.தாமோதரன் (அறிவுவழி காணொலி). * அமைப்பு: அரும்பாக்கம், பகுதி திராவிடர் கழகம்.

இணையேற்பு வரவேற்பு விழா

சென்னை: மாலை 6.30 மணி * இடம்: லட்சுமி மகால் (புவனேசுவரி திரையரங்கம் அருகில்), பெரம்பூர் பேரக்ஸ் சாலை, புரசைவாக்கம், சென்னை – 600 007 * மணமக்கள்: எஸ்.மணிகண்டன்-எம்.பிரீத்தி * அன்புடன் அழைக்கும்: பி.சேகர்-எஸ்.எல்லம்மாள், (லேட்) முருகன்-எம்.லட்சுமி.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *