நன்கொடை

viduthalai
0 Min Read

சேலம் பா.வைரம், பா.வெற்றிச் செல்வன் ஆகியோரது தந்தையார் பெரியார் பெருந்தொண்டர் பொன்னமாப்பேட்டை பெ.பாண்டியன் முதலாம் ஆண்டு நினைவு நாளை (16.4.2025) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் காப்பகத்திற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *