செய்திகள் சில….

1 Min Read

* தலைநகரில் 3,000கும் மேற்பட்ட தமிழர்களை அப்புறப்படுத்தும் டில்லி பா.ஜ.க. அரசு. 50 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் வீடுகளை இடிப்ப தால் டில்லி வாழ் தமிழர்கள் அச்சம்
* ஊட்டி, கொடைக்கானல் உள் ளிட்ட மலைப் பகுதிகளில் 28 வகை யான நெகிழிப் பொருட்களைப் பயன் படுத்தத் தடை – உயர்நீதிமன்றம் உத்தரவு.
* கடந்த ஆட்சிக் காலத்தில் நடந்த டாஸ்மாக் முறைகேடு குறித்து விசாரிக்க இப்போது தான் அமலாக்கத்துறைக்கு ஞானம் வந்ததா? உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு வாதம்.
* சீமான் பேச்சுகளுக்கு எதிராக வழக்கை தொடர்வதாக இருந்தால் 100 வழக்குக்கும் மேல் தொடர்ந்திருக்க வேண்டும்: நீதித்துறையை விமர்சித்த வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *