ஆளுநரே, கண் திறந்து படியுங்கள்!

1 Min Read

தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பு தேர்வை 9 லட்சம் மாணவர்கள் எழுதுகிறார்கள். அதில் பாதி பேருக்கு மேல் 2 ஆம் வகுப்பு புத்தகத்தைக் கூடப் படிக்கத் தெரியாது என்று மூன்று பக்கத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் அன்று அறிக்கை வெளியிட்ட தமிழ்நாடு ஆளுநரே,
இந்தியாவில் எந்த மாநிலமும் தமிழ்நாட்டின் கல்வித்தரத்தை எட்ட முடியாது என்று 2023 ஆம் ஆண்டு யுடிஅய்எஸ்இ Unified District Information System for Education Plus (UDISE+) ஆய்வறிக்கை வெளியிட்டது தெரியுமா?
தெரியாவிட்டால், இவற்றைப் படித்து உங்கள் அறியாமையைப் போக்கிக் கொள்ளுங்கள்!
பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின சமூகத்தினரின் பள்ளி சேர்க்கை விகிதம் இந்தியா மற்றும் தமிழ்நாடு ஒப்பீடு!

இந்திய அளவில் தமிழ்நாட்டில்
பெண்கள்   28.50% 47.09%
தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்கள்  25.08% 28.04%
தாழ்த்தப்பட்ட சமூக மாணவிகள்  26.00% 40.04%
பழங்குடியின சமூக மாணவர்கள்  21.04% 50.02%
பழங்குடியின சமூக மாணவிகள்  20.09 37.06%

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *