காவேரிப்பட்டணம் தா.திருப்பதி நினைவு நாள்

1 Min Read

கிருட்டினகிரி, ஏப். 15- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சுயமரியாதைச் சுடரொளி தா.திருப்பதி 5ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி நேற்று (14/04/2025) கிருட்டினகிரி பெரியார் மய்யப் படிப்பகத்தில் அவரது படத்திற்கு கிருட்டினகிரி மாவட்ட தலைவர் கோ. திராவிடமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், பொதுக்குழு உறுப்பினர் இல. ஆறுமுகம், மேனாள் மாவட்டச் செய லாளர் கா.மாணிக்கம், மாவட்ட ப.க. தலைவர் ச.கிருட்டினன், ஒன்றிய தலைவர்கள் கிருஷ்ணகிரி மாது, காவேரிப்பட்டணம் பெ.செல்வம், ஒன்றிய செய லாளர் கிருட்டினகிரி கி. வேலன், காவேரிப்பட்ட ணம் பெ. செல்வேந்திரன், மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் வெ. புக ழேந்தி, துணைச் செயலாளர் பூ. இராஜேந்திர பாபு, நகரத் தலைவர் கோ.தங்கராசன், நகரச் செயலாளர் அ.கோ. இ ராஜா, தொழிலாளிரணி செ.ப.மூர்த்தி, புலியாண்டூர் சி.இராசா, புகழ்.மகிழன், பெரியார் பிஞ்சுகள் மூ.சங்கத்தமிழ், வே.சரித் திரன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு மரியாதை செலுத்தினர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *