‘சர்ச்சைக்குரிய 10 வயது சாமியார் சிறுவனை சந்தித்ததால் ஆனந்தமடைந்தேன்!’

0 Min Read

பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் பன்சுரி சுவராஜ்

டில்லி தென் மத்திய தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் மறைந்த சுஸ்மா சுவராஜின் மகளுமான பான்சுரி சுவராஜ்

சர்ச்சையில் சிக்கிய 10 வயது அபினவ் அரோரா என்ற சாமியார் சிறுவனை மதுராவில் உள்ள அவனது வீட்டிற்குச் சென்று வணங்கி ஆசீர்வாதம் வாங்கியிருக்கிறார்.

மேலும் நிதின் கட்கரியால் புகழப்பட்ட அபினவ் அரோரா சிறந்த ஆன்மிகவாதி, அவரை தரிசனம் செய்ததில் மிகவும் ஆனந்தமடைகிறேன் என்று காட்சிப் பதிவும் வெளியிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *