செயின் பறிப்பில் ஈடுபட்டு சிறை சென்ற பாஜக மாவட்டத் தலைவர் விஷால் சிங்

Viduthalai
0 Min Read

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ரேசாய் மாவட்ட பாஜக தலைவர் விஷால் சிங் சிறீநகர் சாலையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட போது பொதுமக்களிடம் பிடிபட்டார். பொதுமக்கள் அவருக்கு அடிகொடுத்து மொட்டை அடித்து ஊர்வலமாக கொண்டு சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *