பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா . செந்தாமரை அவர்கள் இந்திய மருந்தியல் ஆசிரியர் கூட்டமைப்பு தமிழ்நாடு பிரிவின் 2025 ஆம் ஆண்டிற்கான சிறந்த மருந்தியல் ஆசிரியர் விருது பெற்றமைக்காக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். பேட்டா கோபால் ஏப்ரல் 2 ஆம் நாள் தனது 85 ஆவது பிறந்தநாள் முன்னிட்டு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். பெரியார் உலகம் நிதியாக ரூ.10000/- வழங்கினார். உடன் தினேஷ் குமார், பாலகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர். (திருச்சி – 11.4.2025)