அகஸ்தியப் புரட்டு
நாள்: 28.04.2025 திங்கள் கிழமை, மாலை 6 மணி
இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் -பெரியார் திடல்
வரவேற்பு:
கவிஞர் கலி.பூங்குன்றன்
துணைத் தலைவர், திராவிடர் கழகம்
தலைமை:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
(தலைவர், திராவிடர் கழகம்)
தொடக்கவுரை:
முதுமுனைவர் ஆர்.பாலகிருஷ்ணன்
அய்.ஏ.எஸ். (பணி நிறைவு)
தலைவர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
நோக்க உரை:
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
பன்னாட்டுத் தமிழுறவு மன்ற உலக அமைப்பாளர்
சிறப்புரை:
பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் பேராசிரியர் முனைவர் வீ.அரசு
பேராசிரியர் முனைவர் அ.கருணானந்தன்
நன்றியுரை
முனைவர் வா.நேரு
தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
ஒருங்கிணைப்பு: திராவிடர் கழகம்