வாழ்த்து

Viduthalai
0 Min Read

வான்முகில் அமைப்பின் இயக்குநர் பிரிட்டோ, வழக்குரைஞர் கா.கணேசன் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். தங்கள் அமைப்பின் சார்பாக பயன்படுத்திவரும் பாடநூல்களையும் வழங்கினர். (சென்னை, 9.4.2025)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *