நன்கொடை

Viduthalai
0 Min Read

ஆம்பலாப்பட்டு ஓவியர் தங்கராசு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து தான் எழுதிய ‘வரலாற்று திருடர்கள்’ என்ற புத்தகத்தையும் பெரியார் உலகத்திற்கு 2000 ரூபாய் நன்கொடையையும் வழங்கினார். பூவத்தூர் ராஜமாணிக்கம் பயனாடை அணிவித்தார் (தஞ்சை வல்லம்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *