தந்தை பெரியார் அறிவுரை புரட்சியின் நோக்கம் Last updated: April 12, 2025 2:26 pm Published April 12, 2025 SHARE - பழகுமுகாம் 2025 - எதற்காகப் புரட்சி? இன்றுள்ள இழிவுகள், குற்றங்கள், அக்கிரமங்கள் ஒழிவதற்காக, இவற்றுக்கு இருப்பிடங்கள் யாவை, காரணகர்த்தா யார் என்பதை உணர வேண்டும். உணர்ந்து அவற்றை அழிப்பதற்கு ஆவன செய்ய வேண்டும். (23.12.1944, “குடிஅரசு”) You Might Also Like கிராமமுறை – வருணாசிரம முறை குறைகள் போக – கிராமம் அழிக கிராமங்கள் கூடா உயர்ந்த வாழ்வு எதுவரை? பலாத்காரம் இயற்கை விரோதம் TAGGED:புரட்சி Share Leave a Comment Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment. Δ - Advertisement - நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்