சட்டமன்றத்தில் குமரி அனந்தன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம்

viduthalai
0 Min Read

இன்று (9.4.2025) சட்டமன்றப் பேரவையில், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அனைவரும் எழுந்து நின்று ஒரு மணித்துளி அமைதி காத்து மரியாதை செலுத்தப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *