தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களும் செல்லும்! உச்சநீதிமன்றத் தீர்ப்பு!

1 Min Read

ஆளுநர் ஆர்.என்.ரவி நிறுத்தி வைத்த, உச்சநீதிமன்ற தீர்ப்பால் அமலுக்கு வந்துள்ள 10 மசோதாக்கள் விவரம் வருமாறு:
1) சென்னை பல்கலைக்கழக சட்டத்திருத்த மசோதா
2) தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
3) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
4) தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
5) தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
6) தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
7) தமிழ் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
8) தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
9) அண்ணா பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதா
10) அத்துடன் தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்டத் திருத்த மசோதா
மேலே உள்ள 10 மசோதாக்களுக்கும் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதால், இந்த மசோதாக்கள் உடடினயாக அமலுக்கு வந்துள்ளன. இதன் காரணமாக, இனிமேல் இந்த பல்கலைக்கழகங்களின் வேந்தராக மாநில முதலமைச்சரே இருப்பார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *