நன்கொடை

Viduthalai
0 Min Read

அரசியல்

பகுத்தறிவாளர் விழுப்புரம் (தற்போது கோவை)மு.வீ.சோமசுந்தரம் தனது, 92ஆவது அகவைத் துவக்கம் (11.7.1932) மகிழ்வாகவும், அவரின் இணையர் சோ.வச்சலாவின் 84ஆவது அகவை துவக்க (1.7.1940) மகிழ்வாகவும், அவர்களின் இணை ஏற்பின் 65 ஆண்டின் மகிழ்வாகவும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000/- நன்கொடை வழங்கினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *