9.7.2023 ஞாயிற்றுக்கிழமை திருவாரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

திருவாரூர்: மாலை 5 மணி * இடம்: ரோட்டரி ஹால் (ஏ/சி),ஹோட்டல் காசிஸ்-இன் எதிரில், திருவாரூர் * வரவேற்புரை: க.அசோக்ராஜ் (மாவட்ட ப.க. செயலாளர்) * தலைமை: ஆர்.ஈவேரா (மாவட்டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர்) * முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாநில அமைப்பாளர்), கி.முருகையன் (கழக காப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட கழக தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட கழக செயலாளர்) * சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * பொருள்: 1. உறுப்பினர் சேர்க்கை 2.இயக்க இதழ்கள் சந்தா 3.வளர்ச்சிப் பணிகள் * நன்றியுரை: ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க.து.தலைவர்) * இவண்: பகுத்தறிவாளர் கழகம், திருவாரூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *