பெரியார் உலகம் நிதி

viduthalai
0 Min Read

ஆஸ்திரேலியாவில் கொள்கைப் பிரச்சாரம் செய்து திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வழக்குரைஞர் சு.குமாரதேவன் சந்தித்து பெரியார் உலகம் நிதி ரூ.10,000/- த்தை காசோலையாக வழங்கினார். (2.4.2025, சென்னை பெரியார் திடல்)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *