”வியாசை தோழர்கள்” மற்றும் ”அம்பேத்கர் வாசிப்பு வட்டம்” ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 இல் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ’சகோதரத்துவத்தை நோக்கிய நடை’ (March of Fraternity) எனும் பெயரில், பேரணி நடத்த இருப்பதை முன்னிட்டு, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர். கழகத் தலைவருடன் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் மற்றும் இசையரசு, வளவன், பிரேம்குமார், நான்சி, திரிசா, நரசிம்மன் (2.4.2025, சென்னை பெரியார் திடல்)