5.4.2025 சனிக்கிழமை
மேட்டுர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் மற்றும் மாவட்ட கழக
கலந்துரையாடல் கூட்டம்
மேட்டூர்: காலை 10 மணி * இடம்: சமுதாய கூடம், பாம்பம்பாடி, சின்னப்பம்பட்டி. * தலைமை: எடப்பாடி கா.நா.பாலு (மாவட்டத் தலைவர்) * வரவேற்புரை: ப.கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: பழனி புள்ளையண்ணன் (கழக காப்பாளர்) * சிறப்புரை: ஊமை.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) * பொருள்: சிதம்பரம் பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுதல், புதிய கிளைக் கழகங்களை தொடங்குதல். * விழைவு: திராவிடர் கழகம், இளைஞர் அணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம் சார்ந்த தோழர்கள் கருத்துரை வழங்கி சிறப்பிக்குமாறு வேண்டுகிறோம். * நன்றியுரை: உல.கென்னடி (தலைவர், பாப்பம்பாடி) * அமைப்பு: மேட்டூர் மாவட்ட திராவிடர் கழகம்.
மதுரை மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் & பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும்
நூல் அறிமுகக் கூட்டம்
நாள்: 5.4.2025 சனிக்கிழமை மாலை 6 முதல் 8 வரை
இடம் பெரியார் மய்யம்,கீழமாசி வீதி,மதுரை
தலைமை: முனைவர் வா.நேரு
(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
வரவேற்புரை: ச.பால்ராஜ்
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)
முன்னிலை: வே.செல்வம் (கழக தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்ட தலைவர்), இரா.லீ.சுரேசு (மாவட்ட செயலாளர்)
தொடக்கவுரை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநில செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் : அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்
நூல் அறிமுகவுரை: முனைவர் பெரி.கபிலன்
(துணை முதல்வர், மதுரை காமராசர் பல்கலைக் கழக கல்லூரி, மதுரை)
இணைப்புரை: பா.சடகோபன் (அமைப்பாளர்,பகுத்தறிவாளர் கழகம்)
நன்றியுரை: வீர.பழனிவேல்ராசன் (மாவட்ட செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)