கழகக் களத்தில்..!

2 Min Read

4.4.2025 வெள்ளிக்கிழமை
அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கூட்டம்

வேதாரண்யம்: மாலை 6 மணி * இடம்: வேதாரண்யம் மேலவீதி வடக்கு வீதி சந்திப்பு சாலை* வரவேற்புரை: கி.சுர்ஜித் (நாகை மாவட்ட கழக துணைச் செயலாளர்) * தலைமை: கி.முருகையன் (மாவட்ட காப்பாளர்) *முன்னிலை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்), ஜெ.பூபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்) * தொடக்கவுரை: மாமீ.புகழேந்தி (திமுக நகரச் செயலாளர், வேதை நகர் மன்றத் தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழகப் பேச்சாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) * நன்றியுரை: கு.ராஜூ (ஒன்றிய மாணவர் கழக தலைவர், வேதை)

4.4.2025 வெள்ளிக்கிழமை
வாழ்விணையர் ஏற்பு விழா

திருநெல்வேலி: * மணமக்கள்: வி.யாழினி- சி.தாமோதரன் * இடம்: இதயா மகால் * தலைமை: சீ.டேவிட் செல்லத்துரை (தலைமை செயற்குழு உறுப்பினர், திராவிடர் கழகம்) * முன்னிலை: மா.பால்இராசேந்திரம் (காப்பாளர், தூத்துக்குடி), சு.காசி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.காசி (காப்பாளர்) * வரவேற்புரை: ச.இராசேந்திரன் (மாவட்ட தலைவர்), * வாழ்த்துரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்) வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), கே.டி.சி.குருசாமி (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்), எழில்வாணன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றியுரை: ச.வெங்கட்ராமன் (மாவட்ட தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி)

5.4.2025 சனிக்கிழமை
மதுரை புறநகர் மாவட்ட கழக சார்பில் அன்னை மணியம்மையார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டம்

விக்கிரமங்கலம்: மாலை 5 மணி * இடம்: விக்கிரமங்கலம் * தலைமை: து.சந்திரன் (மாவட்ட துணை செயலாளர்) * வரவேற்புரை: ரோ.கணேசன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடக்கவுரை: சி.சுதாகரன் (திமுக செல்லம்பட்டி வடக்கு ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: த.ம.எரிமலை (மாவட்ட தலைவர்), பா.முத்துக்கருப்பன் (மாவட்ட செயலாளர்) * வாழ்த்துரை: எஸ்.ஓ.ஆர்.தங்கப்பாண்டியன் (உசிலை நகர செயலாளர்), பி.டி.மோகன் (திமுக, விவசாய அணி), மு.பாண்டி (மேனாள் ஊராட்சி செயலாளர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்), வழக்குரைஞர் நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணை செயலாளர்), வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்), வா.நேரு (பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநில தலைவர்) * நன்றியுரை: சொ.சசிக்குமார் (விக்கிரமங்கலம் கிளை கழக செயலாளர்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *