கழகக் களத்தில்…!

Viduthalai
1 Min Read

3.4.2025 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2542
சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை* தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணி மாநிலச் செயலாளர், மதிமுக) * தலைப்பு: இந்தித் திணிப்பை என்றும் எதிர்க்கும் திராவிடர் கழகம் (2) * முன்னிலை: தென்.மாறன் (துணைச் செயலாளர்), வழக்குரைஞர் பா.மணியம்மை (துணைச் செயலாளர்), ஜெ.ஜனார்த்தனம் (பொருளாளர்) * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர், பெரியார் நூலக வாசகர் வட்டம்.

4.4.2025 வெள்ளிக்கிழமை
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 141
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை : எழுத்தாளர் சீ.மனோகரன், பகுத்தறிவாளர் கழகம், தூத்துக்குடி * வரவேற்புரை: இ.தமிழ் தரணி, மாவட்ட இளைஞர் அணித்தலைவர், திராவிடர் கழகம், வேலூர். * தொடக்கவுரை: முனைவர் வா.நேரு மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு * நூல்: சர்.ஏ.இராமசாமி &அறிஞர் அண்ணா அவர்களின் சிவாஜி முடிசூட்டலும் பார்ப்பனியமும் * நூல் அறிமுக உரை: பால்.இராசேந்திரம், காப்பாளர் * இணைப்புரை: பாவலர் சுப.முருகானந்தம் மாநிலச் செயலாளர் * ஒருங்கிணைப்பு : பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் மாநிலச் செயலாளர், * நன்றியுரை: பா.அசோக், மாவட்டத்தலைவர்,பகுத்தறிவாளர் கழகம்,விருதுநகர். *Zoom : 82311400757 Passcode: PERIYAR

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *