முதலமைச்சரை சந்தித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் நன்றி தெரிவிப்பு

Viduthalai
0 Min Read

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மாநில பொதுச்செயலாளர் முகமது அபுபக்கர், செயலாளர் ஷாஜகான், மாணவரணி செயலாளர் முகமது அஷ்ரத் ஆகியோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *