கேதாரிமங்லம், மார்ச், 28- நாகப்பட்டி னம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் கேதாரிமங்கலம். முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் சி.திருவேங்கடம் மகன் தி.வீரமணியின் படத்திறப்பு வீரவணக்க நிகழ்வு 26.03.2025 அன்று மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் தலைமையில். கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் படத்தினை திறந்து வைத்து இரங்கல் உரை நிகழ்த்தினார்.
தி.மு.க தெற்கு ஒன்றிய செயலாளர் ஆர்.டி.எஸ்.சரவணன். மாவட்ட செய லாளர் ஜெ.புபேஸ்குப்தா.மாநில விவசாய தொழாலாளர் அணி செயலாளர் வீ.மோகன். மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக பொன்முடி. அ.இ. அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலாளர் பி.பக்கிரிசாமி.திராவிடர் கழக ஒன்றிய தலைவர் கு.சின்னதுரை, இ.தே.காங் கிரஸ் மாவட்ட துணைத் தலைவர்.வி.இராமலிங்கம். ம.தி.மு.க. பொறுப்பாளர் தியாகராஜன்.வி.சி.க. பாட்ஷா. தமிழர் நீதிக்கட்சி இராஜ்குமார். பா.ம.க. பட்ஜெட் ராஜேந்திரன்.
அ.தி.மு.க.ருக்மணிராஜா.காங்கிரஸ் வட்டார தலைவர் பி.ஜீவா. பெரியார் பெருந்தொண்டர் ஆதி.அருணாசலம். ஆகியோர் முன்னிலை வகித்து உரை யாற்றினார்.
அவரது வாழ்விணையர் வீ.ஜீவா. மகன் வீ.விஜய். வினித்தா. கவுசல்யா.சகோதரர்கள் தி.கலைச்செல்வம். தி.குணசேகரன்.திருவெங்கட ரவி. தி.இளங்கோவன். தி.காமராஜ். தி.சிங்காரவேலு.தி.ராஜேந்திரன் மற்றும் உறவினர்கள் ஊர் பொதுமக்கள் ஏராள மானோர் கலந்துக்கொண்டு இறுதியாக ஒரு நிமிடம் அமைதி காத்து வீரவணக்கம் செலுத்தினர்.