ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

14.11.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* இந்தியாவின் ஊழல் தலைநகரம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் என ராகுல் குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குற்றவியல் மசோதாக்கள் பெரும்பாலும் இருக்கும் சட்டங்களின் பெயர்கள் ஹிந்தியில் இருப்பதற்கு, நாடாளு மன்ற குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஈரோடு மாவட்டத்தில் வடமுகம் வெள்ளோடு, செல்லப்பம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கருக் கன்காட்டு வலசு, புங்கம்பாடி போன்ற கிராமங்கள் கடந்த பல ஆண்டுகளாக பட்டாசு கொளுத்தாமல் தீபாவளி கொண்டாட்டம்.

தி டெலிகிராப்:

* அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்க கிருஷ்ணாநகர் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக மஹுவா மொய்த்ராவை, மம்தா நியமித்துள்ளார்.

* பீகாரைப் பின்பற்றி ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆந்திராவும் நடத்துகிறது.

* சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிகழும் நலத் திட்டங்களை முன்வைத்து ராகுல், பிரியங்கா பிரச்சாரம்.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *