ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

Viduthalai
1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

14.11.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* இந்தியாவின் ஊழல் தலைநகரம் பாஜக ஆளும் மத்தியப் பிரதேசம் என ராகுல் குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* குற்றவியல் மசோதாக்கள் பெரும்பாலும் இருக்கும் சட்டங்களின் பெயர்கள் ஹிந்தியில் இருப்பதற்கு, நாடாளு மன்ற குழுவின் உறுப்பினர்கள் எதிர்ப்பு.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஈரோடு மாவட்டத்தில் வடமுகம் வெள்ளோடு, செல்லப்பம்பாளையம், செம்மாண்டம்பாளையம், கருக் கன்காட்டு வலசு, புங்கம்பாடி போன்ற கிராமங்கள் கடந்த பல ஆண்டுகளாக பட்டாசு கொளுத்தாமல் தீபாவளி கொண்டாட்டம்.

தி டெலிகிராப்:

* அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலை கருத்தில் கொண்டு மேற்கு வங்க கிருஷ்ணாநகர் மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவராக மஹுவா மொய்த்ராவை, மம்தா நியமித்துள்ளார்.

* பீகாரைப் பின்பற்றி ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆந்திராவும் நடத்துகிறது.

* சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நிகழும் நலத் திட்டங்களை முன்வைத்து ராகுல், பிரியங்கா பிரச்சாரம்.

– குடந்தை கருணா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *