+2 விற்கு பிறகு என்ன படிக்கலாம்?
சத்தியமங்கலத்தில் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் கருத்தரங்கம்
வாகை சூட வாரீர்
தேர்வில் வெல்வோம் – வெற்றி வாகை சூடுவோம்
நாள் : 29.03.2025 | நேரம்: 10.00 மணி முதல்
இடம் : ஆனக்கொம்பு அரங்கம், சத்தியமங்கலம்
கருத்தரங்கில் இடம்பெறுபவை:
AI மற்றும் ரோபோடிக்ஸ் படிப்பும் வேலை வாய்ப்புகளும்.
கட்டடவியல், பொறியியல், அனிமேஷன் தொழில் நுட்பம், AR மற்றும் VR கணினி அறிவியல், சட்டம், அரசியல் அறிவியல், வணிகவியல், நர்சிங், மருந்தியல், கலை மற்றும் அறிவியல் படிப்புகளும் அதை சார்ந்த வேலைவாய்ப்புகளும்,
போட்டி தேர்வு, குரூப் தேர்வுகளை எதிர்கொள்ள பயிற்சி.
உயர்கல்வி குறித்த உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் பேராசிரியர்களுடன் கலந்துரையாடி உடனடி தீர்வு வழங்கப்படும்.
அனுமதி இலவசம்! பங்குபெறுவீர்! பயனடைவீர்!
மேலும் விவரங்களுக்கு:
சிவபாரதி – +91 9003485618 | எழில் அரசு +91 7812858088
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், தஞ்சாவூர்
Leave a Comment