நூற்றாண்டு நாயகர் செய்யாறு வேல்.நேர்காணல் : கவிஞர் கலி.பூங்குன்றன்(25.7.1993)

0 Min Read

சுயமரியாதைச் சுடரொளி செய்யாறு வேல்.சோமசுந்தரம் அவர்களின் நூற்றாண்டு விழா 1.3.2025 அன்று சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் பங்கேற்று அவரது படத்தையும் அவரது வாழ்விணையர் இரத்தினம் அம்மையார் படத்தையும் திறந்து வைத்து ஒரு நெகிழ்வான உரையை வழங்கினார். அவரது நூற்றாண்டையொட்டி ஒரு மலர் வெளியாகியுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள அவரது நேர்காணலிலிருந்து சில செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. அம்மலரில் அவர் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவருடன் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் நடத்திய நேர்காணல் அவரை […]

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *