1. 1950 சென்னையில் வடநாட்டார் சுரண்டல் தடுப்பு மறியல் போராட்டம். 15 நாள் சென்னை மத்திய சிறையில் கைதி. 2. 1951இல் வகுப்புரிமைக்கான போராட்டம் செய்யாறு ஆண்கள் உயர்நிலைப் பள்ளி முன் ஆர்ப்பாட்டம். 3. 1953 – சி.ஆர். ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து செய்யாறு ஆரம்பப் பள்ளி முன் மறியல். 4. 1956 இராமர் படம் எரிப்பு; முன் கூட்டியே கைது. 5. உணவு விடுதிகளில் ‘பிராமணாள்’ பெயர் அழிப்புப் போராட்டம். 6. ஜாதியைப் பாதுகாக்கும் […]
மானமிகு வேல்.சோமசுந்தரம் அவர்கள் கலந்து கொண்ட போராட்டங்கள் :

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
Leave a Comment
Popular Posts
10% Discount on all books