நன்கொடை

viduthalai
0 Min Read

விழுப்புரம் மாவட்ட மேனாள் திராவிடர் கழக தலைவர், சுயமரியாதைச் சுடரொளி ப. சுப்பராயன் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (18.03.2025) பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.5000த்தை அவரது குடும்பத்தின் சார்பில் வழங்கியதை விழுப்புரம் மாவட்ட தலைவர் சே. வ. கோபண்ணா-கீதா ஆகியோர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *