சத்தீஸ்கரில் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 30 நக்சலைட்டுகள் சுட்டுக்கொலை

Viduthalai
0 Min Read

சத்தீஸ்கரின் பஸ்தார் பிராந்தியத்தில் நேற்று (20.3.2025) இருவேறு என்கவுன்ட்டர் சம்பவங்களில் 30 நக்சலைட்கள் கொல்லப்பட்டனர். இந்த நடவடிக்கை பாதுகாப்புப் படைகளுக்கு கிடைத்த மற்றொரு வெற்றி என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இன்னும் ஓராண்டில் இந்தியா, நக்சலைட்கள் இல்லாத நாடாக மாறும் என்றும் உறுதிபட கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *