நன்கொடை

1 Min Read

பாரத ஸ்டேட் வங்கியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜி.சவுந்தரராஜன் காஞ்சிபுரத்தில் கழகத் தலைவர் ஆசிரியரிடம் ரூ.2,000 வழங்கினார்.
– – – – –

நன்கொடை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தலைவர் முனைவர் வா.நேரு-நே.சொர்ணம் இணையர்கள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் இணை ஏற்பு ஏற்ற 33ஆம் ஆண்டு தொடக்க நாள் (20.03.2025) மகிழ்வாக, விடுதலை நாளிதழ் வளர்ச்சி நிதியாக ரூ 1000 நன்கொடையாக அளிக்கப்பட்டது.
– – – – –

நன்கொடை

பெரியார் பற்றாளர் காட்பாடி இராசுமணி தனது 89-ஆம் ஆண்டு பிறந்த நாள் (20.03.2025) மகிழ்வாக விடுதலை ஆண்டுச் சந்தா ரூ.2000 உண்மை ஆண்டுச் சந்தா ரூ.900 மற்றும் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை ரூ. 1100 என மொத்தம் ரூ.4 ஆயிரத்தை தாம்பரம் சீ. இலட்சுமிபதி மூலமாக வழங்கினார்.
– – – – –

நன்கொடை

அரியலூர் மாவட்ட துணைத் தலைவர் இரா.திலீபனின் தந்தை இராமமூர்த்தி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (20.3.2025) நாகம்மை குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2000 நன்கொடையினை தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வனிடம் வழங்கினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *