கழகக் களத்தில்…!

0 Min Read

18.3.2025 செவ்வாய்க்கிழமை
விழுப்புரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்!
விழுப்புரம்: காலை 10 மணி * இடம்: பெரியார் நகர், தோழர் ராஜேந்திரன் இல்ல வளாகம், விழுப்புரம் * தலைமை: முனைவர் துரை சந்திரசேகரன் (பொதுச் செயலாளர்) * பொருள்: இயக்க வளர்ச்சி பணிகள், விடுதலை சந்தா சேர்க்கை, பெரியார் உலகம் * கழகத்தின் அனைத்து அணியினரும் பங்கேற்க வேண்டுகிறோம். * கோபண்ணா (மாவட்ட தலைவர்), அரங்க பரணிதரன் (மாவட்ட செயலாளர்) * ஏற்பாடு: விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *