பெரியார் விடுக்கும் வினா! (1590)

Viduthalai
0 Min Read

நம் மக்கள் இழிவு பற்றியும், நமது சூத்திரப்பட்டதைப் பற்றியும் இந்த நாட்டில் எங்களைத் தவிர வேறு எந்தக் கட்சிக்காரனும் கவலைப்படுவதில்லையே – ஏன்?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *