14.03.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 138

2 Min Read

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: தோழர் இசையின்பன்*வரவேற்புரை: தோழர் ஒசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர்)* தொடக்கவுரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் தமிழ்நாடு) * நூல்: திராவிடர் கழக (இயக்க வெளியீடு) – அன்னை மணியம்மையாரின் உரைத் தொகுப்பு. “அம்மா பேசுகிறார்” * நூல் அறிமுகவுரை: ம.கவிதா * ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம் *நன்றியுரை: தோழர் நிஷா (மகளிர் மாசறைத் தலைவர், ஒசூர்) * Zoom : 82311400757 Passcode : PERIYAR.

அன்னை மணியம்மையார் பிறந்த நாள், மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு,
உலக மகளிர் நாள் – பரப்புரைக் கூட்டம்

தஞ்சாவூர்: மாலை 6.00 மணி * இடம்: கீழவாசல், தஞ்சாவூர் * வரவேற்புரை: ச.அஞ்சுகம் (மாவட்ட மகளிர் பாசறை தலைவர்) *தலைமை: அ.கலைச்செல்வி (மாவட்ட மகளிரணி தலைவர்) *முன்னிலை: மு.அய்யனார் (காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்) * தொடக்கவுரை: மருத்துவர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி), த.அருமைக்கண்ணு, (மயக்கவியல் மருத்துவர் செ.வெங்கடேஷ், அ.கெஜலெட்சுமி, சொ.பாப்பா *சிறப்புரை: தே.நர்மதா (கழக காப்பாளர்), மாநில ஒருங்கிணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன் * நன்றியரை: அ.வெண்ணிலவு (மாவட்ட மகளிர் பாசறை செயலாளர்).

15.03.2025 சனிக்கிழமை
கழகக் கிளை தொடக்க விழா
கழக கொடி ஏற்றுதல் மற்றும் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா

திருப்பத்தூர்: காலை 11.00 மணி *இடம்: பனந்தோப்பு சமத்துவபுரம், பெரியகரம், கந்திலி ஒன்றியம், திருப்பத்தூர் மாவட்டம் * தலைமை: பெ.ரா.கனகராஜ் (கந்திலி ஒன்றியத் தலைவர்)* வரவேற்பு: இரா. நாகராசன் (கந்திலி ஒன்றிய செயலாளர்) * ஒருங்கிணைப்பு: பெ. கலைவாணன் (மாவட்டச் செயலாளர்) *முன்னிலை: வே.அன்பு (மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர்) சாந்தசீலன் தோக்கியம் ஊராட்சி மன்றத் தலைவர் * கழக கொடி ஏற்றுபவர்: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்) *பங்கேற்கும் சிறப்பு அழைப்பாளர்கள்: ஊமை ஜெயராமன் (தலைமைக் கழக ஒருங்கிணைப்பாளர்), அண்ணா சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர்), எ.அகிலா (மாநில பொருளாளர் மகளிரணி), தகடூர் தமிழ்ச்செல்வி (மாநிலச் செயலாளர் மகளிரணி) மற்றும் கழக பொறுப்பாளர்கள், தோழர்கள் * நன்றி: நா.கயல்விழி (பனந்தோப்பு கிளை தலைவர்).

16.3.2025 ஞாயிற்றுக்கிழமை
மேட்டுப்பாளையம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்

காரமடை: காலை 10 மணி* இடம்: மாவட்ட கழக துணை செயலாளர் நாராயணன் இல்லம், குட்டைப்புதூர், கிட்டம்பாளையத்திலிருந்து தேக்கம்பட்டி செல்லும் வழியில், காரமடை ஒன்றியம்* தலைமை: இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்) *முன்னிலை: சு.வேலுசாமி (மாவட்ட கழக தலைவர்), கா.சு.அரங்கசாமி (மாவட்ட கழக செயலாளர்) *திராவிடர் கழக தோழர்கள், கழக இளைஞரணி, மகளிர் அணி, பகுத்தறிவாளர் கழக தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம் *இவண்: மாவட்ட திராவிடர் கழகம், மேட்டுப்பாளையம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *