சிதம்பரம் தீட்சிதர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு

0 Min Read

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் மீது பதியப்பட்ட குழந்தைத் திருமண வழக்கை ரத்து செய்வதற்கு காவல்துறை தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 2022இல் தீட்சிதர்கள் 2 பேர் மீது பதியப்பட்ட இவ்வழக்கை ரத்து செய்ய கோரி, தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு வழக்குரைஞர், பாதிக்கப்பட்ட பெண் தற்போது வழக்கில் ஆர்வம் காட்டவில்லை என்பதற்காக, வழக்கை ரத்து செய்ய முடியாது என வாதாடினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *