பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம்,பாடாலூரில் அரசு புறம்போக்கு நிலத்தில் புல எண்:270இல் ஆரம்ப சுகாதார மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை உள்ள இடத்தில் அய்யப்பன் கோவில் கட்ட கட்டுமானம் நடந்து கொண்டுள்ளது.இதனை மாவட்ட நிர்வாகம் தடுத்து உரியவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். சி.தங்கராசு, பெரம்பலூர் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்.