மறைவு

1 Min Read

திருச்சி மாவட்டத்தின் மேனாள் மாவட்ட தலைவரும், தந்தை பெரியார் அவர்களின் தனி உதவியாளராகவும் பணியாற்றிய காலம் சென்ற த.மகாலிங்கம் அவர்களின் துணைவியார் திராவிட ராணி (வயது (77), திருச்சி முல்லை நகரில் உள்ள அவரது இல்லத்தில் வயது மூப்பின் காரணமாக மறைவுற்றார், இவர் ஓய்வு பெற்ற கூட்டுறவு தணிக்கை அதிகாரியாவார் ஓய்வுக்கு பின் நமது பெரியார் நிறுவனத்தில் ஓராண்டு காலம் தணிக்கை அலுவலராகவும் பணியாற்றினார். இவருக்கு பெரியார் செல்வன் என்ற மகனும் யாழினி, என்ற மருமகளும் இரண்டு பெயர்த்திகளும் உள்ளனர்.

நன்கொடை
குன்றத்தூர் மு.திருமலை-அலமேலு ஆகியோரின் 22ஆம் ஆண்டு (7.3.2025) வாழ்க்கை இணையேற்பு நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *