கழகக் களத்தில்…!

1 Min Read

7.3.2025 வெள்ளிக்கிழமை
சமூகநீதி, கல்வி,
வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை
என்ன செய்தார் பெரியார்?
திராவிடர் கழக பொதுக் கூட்டம்
புதூர் (மதுரை): மாலை 6 மணி *இடம்: புதூர் பேருந்து நிலையம் *தலைமை: புதூர் பாக்கியம் (வட்டக் கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: அ.அழகுபாண்டி (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *நோக்கவுரை: பொன்.முத்துராமலிங்கம் (உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர், தி.மு.க.) *சிறப்பு அழைப்பாளர்: அ.சரவணபுவனேஸ்வரி (வடக்கு மண்டலத் தலைவர், மதுரை மாநகராட்சி) *தொடங்கி வைப்பbவர்: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), தா.ஜெயராஜ் (மாமன்ற உறுப்பினர், தி.மு.க.) *சிறப்புரை: சே.மெ.மதிவதனி (உயர்நீதிமன்ற வழக்குரைஞர், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை:
எஸ்.சுரேஷ் (கழக இளைஞரணி)

10.03.2025 திங்கள்கிழமை

அன்னை மணியம்மையார் அவர்களின்
105ஆவது பிறந்தநாள் விழா – சமூகநீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72ஆவது பிறந்தநாள் விழா
வள்ளியூர்: மாலை 6.00 மணி *இடம்: திருவள்ளுவர் கலையரங்கம், வள்ளியூர் * “சுழலும் சொற்போர்” திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் * நடுவர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)
* உரிமைப் பறிப்பு – இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * இந்தி திணிப்பு – இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நிதி மறுப்பு – ஆரூர் தே.நர்மதா (கழக பேச்சாளர்) * அனைவரும் வருக ! கருத்தினை பெறுக ! * ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், வள்ளியூர் திருநெல்வேலி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *