7.3.2025 வெள்ளிக்கிழமை
சமூகநீதி, கல்வி,
வேலைவாய்ப்பு, பெண்ணுரிமை
என்ன செய்தார் பெரியார்?
திராவிடர் கழக பொதுக் கூட்டம்
புதூர் (மதுரை): மாலை 6 மணி *இடம்: புதூர் பேருந்து நிலையம் *தலைமை: புதூர் பாக்கியம் (வட்டக் கழகத் தலைவர்) *ஒருங்கிணைப்பு: வே.செல்வம் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *வரவேற்புரை: அ.அழகுபாண்டி (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *முன்னிலை: தே.எடிசன்ராசா (தலைமை செயற்குழு உறுப்பினர்), அ.முருகானந்தம் (மாவட்டத் தலைவர்) *நோக்கவுரை: பொன்.முத்துராமலிங்கம் (உயர்மட்ட செயல்திட்ட குழு உறுப்பினர், தி.மு.க.) *சிறப்பு அழைப்பாளர்: அ.சரவணபுவனேஸ்வரி (வடக்கு மண்டலத் தலைவர், மதுரை மாநகராட்சி) *தொடங்கி வைப்பbவர்: முனைவர் வா.நேரு (மாநில தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), தா.ஜெயராஜ் (மாமன்ற உறுப்பினர், தி.மு.க.) *சிறப்புரை: சே.மெ.மதிவதனி (உயர்நீதிமன்ற வழக்குரைஞர், துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *நன்றியுரை:
எஸ்.சுரேஷ் (கழக இளைஞரணி)
10.03.2025 திங்கள்கிழமை
அன்னை மணியம்மையார் அவர்களின்
105ஆவது பிறந்தநாள் விழா – சமூகநீதியின் சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 72ஆவது பிறந்தநாள் விழா
வள்ளியூர்: மாலை 6.00 மணி *இடம்: திருவள்ளுவர் கலையரங்கம், வள்ளியூர் * “சுழலும் சொற்போர்” திராவிட மாடல் ஆட்சியின் சாதனைக்கு எதிரான தடைக்கல் * நடுவர்: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)
* உரிமைப் பறிப்பு – இரா.பெரியார்செல்வன் (கழக பேச்சாளர்) * இந்தி திணிப்பு – இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்) * நிதி மறுப்பு – ஆரூர் தே.நர்மதா (கழக பேச்சாளர்) * அனைவரும் வருக ! கருத்தினை பெறுக ! * ஏற்பாடு: திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், வள்ளியூர் திருநெல்வேலி மாவட்டம்.
கழகக் களத்தில்…!
Leave a Comment