மகிபாலன்-உமாமகேஸ்வரி ஆகியோரின் மணவிழா

0 Min Read

திமுகநாகைமாவட்டசெயலாளர் தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் நாகை என்.கவுதமனின் மகன் மகிபாலன்-உமாமகேஸ்வரி ஆகியோரின் மணவிழா சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாகையில் 3.3.2025 அன்று நடைபெற்றது. திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்
இரா.ஜெயக்குமார், நாகை மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன், நாகை மாவட்ட செயலாளர் ஜெ.புபேஷ்குப்தா, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, நாகை ஒன்றிய செயலாளர் அக்கரைப்பேட்டை குஞ்சுபாபு.சின்னத்துரை, தஞ்சை மாநகர துணைச் செயலாளர் இரா.இளவரசன், கேதாரமங்கலம் ரபிக் ஆகியோர் திராவிடர் கழகத்தின் சார்பில் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *