சென்னை பெரியார் நகர் (கொளத்தூர்) பெரியார் அரசு மருத்துவமனையை தமிழர் தலைவர் பார்வையிட்டார்

0 Min Read

சென்னை பெரியார் நகரில் (கொளத்தூர்) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட ‘‘பெரியார் அரசு மருத்துவமனை’’யை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பார்வையிடச் சென்றார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு, தலைமை மருத்துவர் ேஹமலதா ஆகியோர் வரவேற்று அழைத்துச் சென்றனர். மருத்துவமனையின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிட்டார் தமிழர் தலைவர்.

மாணவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகும் சூழலை ஏற்படுத்தவும், புத்தொழில் தொடங்குவோர் தங்கள் அலுவலகமாக குறைந்த கட்டணத்தில் பயன்படுத்தவும் உருவாக்கப்பட்ட ‘முதல்வர் படைப்பகம்’ (அகரம்) அலுவலகத்தைத் தமிழர் தலைவர் பார்வையிட்டார். உடன் அமைச்சர் பி.கே.சேகர்பாபு, கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் மற்றும் நிர்வாகிகள் (4.3.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *