பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில செயலாளர் நா. இராமகிருஷ்ணன் – ஈஸ்வரி ஆகியோரின் மகள் இரா. ஈ. அஞ்சலிக்கும், சு. பிச்சைக்கண்ணு – ரதிமாலா ஆகியோரின் மகன் பி. கார்த்திகேயனுக்கும் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையேற்று நடத்தி வைத்தார். உடன்: தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் எம். இராமச்சந்திரன், தவமணி (அ.தி.மு.க.), கழக ஒருங்கிணைப்பாளர்கள் இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன், பெரியார் வீரவிளையாட்டுக் கழகத் தலைவர் ப. சுப்பிரமணியம், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன், தஞ்சை மு. அய்யனார், நெல்லுப்பட்டு இராமலிங்கம், திராவிட செல்வம் மற்றும் குடும்பத்தினர். (ஒக்கநாடு மேலையூர் – 3.3.2025)