விழுப்புரம் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து நடத்தும் 3–ஆம் ஆண்டு விழுப்புரம் புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்:40 ஒதுக்கப்பட்டுள்ளது.
கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத்தறிவுச் சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடையுமாறு வேண்டுகிறோம்.
-மேலாளர்,
பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
நகராட்சி திடல்,
புதிய பேருந்து நிலையம் அருகில்,
விழுப்புரம் – 605 602.
புத்தகக் காட்சி நேரம்: –
காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%)
அனுமதி இலவசம்.
தொடர்புக்கு: 70943 06466.
விழுப்புரம் புத்தகத் திருவிழா-2025 (02.03.2025 முதல் 12.03.2025 வரை)
Leave a Comment