தமிழர் தலைவருடன் தஞ்சாவூர் மாநகர கழக புதிய பொறுப்பாளர்கள் சந்திப்பு

1 Min Read

வல்லம், மார்க் 1- புதிதாக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகர பொறுப்பாளர்கள் மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், மாநகரத் தலைவர் செ.தமிழ்ச்செல்வன், மாநகரச் செயலாளர் இரா.வீரகுமார்,மாநகர துணை பள்ளி அக்ரஹாரம் பகுதி அமைப்பாளர் பேராசிரியர் ஜோதிபாசு ஆ.டேவிட், மாநகர பகுத்தறிவு கலை இலக்கிய அணி அமைப்பாளர் பகுத்தறிவுதாசன், இளைஞர் அணி பொறுப்பா ளர்கள் மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆ.பிரகாஷ்,மாவட்ட இளைஞரணி செயலாளர் அன்பழகன்,பள்ளி அக்ரஹாரம் பகுதி அமைப்பாளர் பேராசிரியர் ஜோதிபாசு ஆகியோர் தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், காப்பாளர் மு.அய்யனார், ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் ஸ்டாலின்,நெல்லுப்பட்டு இராமலிங்கம், மாநில ஒருங்கி ணைப்பாளர்கள் இரா.ஜெயக்குமார் ஒரத்தநாடு இரா. குணசேகரன், திருவையாறு ஒன்றிய செயலாளர் வழக்குரைஞர் துரை. ஸ்டாலின், மணமேல்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் யோவான் ஆகியோர் உடன் இருந்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *