தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு

0 Min Read

முரம்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது தந்தை பெரியார் படத்தினை திமுக ஒன்றிய செயலாளர் ஞானராஜ் வழங்கினார். திருவள்ளுவர் படத்தினை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்
கோ.முத்தையா வழங்கினார். அம்பேத்கர் படத்தினை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முத்தரசன் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, சீர்மரபினர் நலவாரிய துணைத் தலைவர் இராசா அருண்மொழி (26.2.2025)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *