முரம்பு பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது தந்தை பெரியார் படத்தினை திமுக ஒன்றிய செயலாளர் ஞானராஜ் வழங்கினார். திருவள்ளுவர் படத்தினை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர்
கோ.முத்தையா வழங்கினார். அம்பேத்கர் படத்தினை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் முத்தரசன் வழங்கினார். உடன் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, சீர்மரபினர் நலவாரிய துணைத் தலைவர் இராசா அருண்மொழி (26.2.2025)
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நினைவுப் பரிசு

Leave a Comment