பொது அறிவிப்பு

1 Min Read

திரு.M.வீரபண்டியன்
த/பெ முருகானந்தம்
எண்.111. புதிய வாழைமாநகர்,
மங்களபுரம், பெரம்பூர்
சென்னை-600012
– மனுதாரர்
உயர்திரு வட்டாட்சியர் அவர்கள்
மதுராந்தகம்
– எதிர் மனுதாரர்

பொது அறிவிப்பு

மனுதாரரின் பாட்டனார் திரு.T.முனுசாமி, த/பெ. தருமன் ஆண், (வயது 75) என்பவர் கடந்த 03.01.1985 அன்று செங்கற்பட்டு மாவட் டம், ஓதியூர் கிராமம், ஓதியூர். நைனார் குப்பம் போஸ்ட், செய்யூர் தாலுக்கா நெ.221 விலாசத்தில் தனது 75ஆவது வயதில் இறந்துவிட்டார். எதிர் மனுதாரரின் அலுவலகத்தில் உள்ள இறப்புப் பதிவேட்டில் இறப்புச்சான்றிதழ் சிதலமடைந்துள்ள காரணத் தினால் எனக்கு வழங்க இயலவில்லை என உயர்திரு சார்பதிவாளர் அவர்கள் தெரியப்படுத்தவே மேற்படி இறப்பினை பதிவு செய்ய வேண்டி விண்ணப் பித்துள்ளேன்.
மேற்படி இறப்பினை பதிவு செய்ய உத்தரவிடக் கோரியும் மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மேற்படி மனு தாக்கல் செய்துள்ளேன். எவருக்கேனும் ஆட்சேபனை இருந்தால் கனம் தீர்பாயத்தில் நேரிலோ அல்லது அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ ஆஜராகி இந்த அறிவிப்பினை கண்ட ஏழு நாட்களுக்குள் தெரி வித்துக்கொள்ளலாம்.

மனுதாரர்
திரு.ஆ.வீரபண்டியன்
த/பெ. முருகானந்தம்
எண்.111, புதிய வாழைமாநகர், மங்களபுரம், பெரம்பூர் சென்னை-600012
9445664777

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *