மயிலாடுதுறை தளபதிராஜூக்கு தாய்மொழிக் காவலர் விருது!

0 Min Read

மயிலாடுதுறை தமிழ்ச் சங்கத்தின் சார்பில் 21.2.2025 அன்று மயிலாடுதுறையில் நடைபெற்ற உலகத் தாய்மொழி நாள் விழாவில் மயிலாடுதுறை தளபதிராஜ் அவர்களுக்கு ‘தாய்மொழி காவலர்’ விருதை நாஞ்சில் சம்பத் வழங்கினார். உடன் முத்தமிழ் சங்க நிறுவனர் ஜெனிபர் பவுல்ராஜ்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *